Monday, May 16, 2011

culture

நம் மொழி , சரித்திரம் , பண்பாடு , கலாசாரம்,சிந்தனை ,இலக்கியம் ,உணர்வுகள்,எல்லாமே கடன்வாங்க பட்டவை அல்ல .முற்றிலும் நம் சொத்து
குறைகள் இருக்கலாம் , ஆனால்
அதை ஏன் வெள்ளைக்காரன் பண்பாட்டோடு
உரைத்து பார்க்க வேண்டும்? அடிமைத்தனம் அல்லவா?
கருப்பனை மிருகத்தனமாக அடக்கி வைத்து ,சிவப்பு இன்தியரை கொன்று குவித்து தன் ஆதிபத்யம் நிலை நாட்டியவனா , சில நூற்றாண்டுகள் மட்டும் சரித்ரம் உடையவனா , நமக்கு தர்மத்தை பற்றி சொல்ல வேண்டும்?
அவனுக்கு நம் நாட்டு படித்தவர் பட்டாளம், இரவு பகலாக ,சேவகம் செய்கிறது ,அவன் நாட்டில் வளம் சேர்த்து கொடுக்க
சுதந்திரம் என்பது இதுவா?
இழி நிலை இது

No comments: